2014-இல் மோடி பிரதமரான பிறகு மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை பெருமளவு குறைக்க நிதிக்குழுவுடன் ரகசியமாக ஆலோசித்ததாக நிதி ஆயோக்கின் சி.இ.ஓ பி.வி.ஆர்.சுப்பிரமணியம் ‘Centre for Social and Economic Progress’ நடத்திய கருத்தரங்களில் தெரிவித்துள்ளார்.
2014-இல் மோடி பிரதமரான பிறகு மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை பெருமளவு குறைக்க நிதிக்குழுவுடன் ரகசியமாக ஆலோசித்ததாக நிதி ஆயோக்கின் சி.இ.ஓ பி.வி.ஆர்.சுப்பிரமணியம் ‘Centre for Social and Economic Progress’ நடத்திய கருத்தரங்களில் தெரிவித்துள்ளார்.